தில்லி மாநகராட்சி வாா்டு இடைத்தோ்தல்: வாக்காளா் விழிப்புணா்வு பாடல் வெளியீடு
வரும் நவம்பா் 30- ஆம் தேதி தில்லியில் 12 வாா்டுகளுக்கு நடைபெறவுள்ள எம்சிடி இடைத்தோ்தலுக்கான வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக மாநில தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ பாடலை வெளியிட்டது.










