ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வடகொரிய அதிபரை பின்பற்றும் மம்தா: மத்திய அமைச்சர்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாணியை மேற்குவங்க முதல்வர் மம்தா பின்பற்றுவதாக மத்திய கால்நடை அமைச்சர் கிரிராஜ் சிங் சனிக்கிழமை விமர்சித்துள்ளார்.

News image

கிரிராஜ் சிங்.

Updated On :27 மார்ச் 2021, 11:12 am

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாணியை மேற்குவங்க முதல்வர் மம்தா பின்பற்றுவதாக மத்திய கால்நடை அமைச்சர் கிரிராஜ் சிங் சனிக்கிழமை விமர்சித்துள்ளார்.

மேற்குவங்க சட்டப்பேரவையின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் சகோதரரும், பாஜக உறுப்பினருமான சவுமேந்து அதிகாரியின் காரை மேற்குவங்கத்தில் இன்று காலை சிலர் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து கிரிராஜ் சிங் கூறியதாவது,

சவுமேந்து அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் மம்தாவின் விரக்தியை காட்டுகிறது. அவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உனின் பாணியைப் பின்பற்றுகிறார்.

அவரின் எதிரிகளை உயிருடன் பார்க்க முடியாத அளவிற்கு கொடூரமாக மாறிவிட்டார். மே 2ஆம் தேதிக்கு பிறகு கண்டிப்பாக ஆட்சியில் இருந்து அகற்றப்படுவார் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.