ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சத்தீஸ்கர்: நக்சல் தாக்குதலில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி

சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய ஐ.இ.டி. குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.

News image

நக்சல் தாக்குதலில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி

Updated On :23 மார்ச் 2021, 1:58 pm

சத்தீஸ்கரில் நக்சல்கள் நடத்திய ஐ.இ.டி. குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பாதுகாப்புப் படை வீரர்கள் செவ்வாய்க்கிழமை பலியாகினர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாடி சுந்தர்ராஜ் கூறியதாவது,

நாராயன்பூரில் இன்று மாலை பாதுகாப்புப் படை வாகனம் மீது நக்சல்கள் நடத்திய ஐ.இ.டி. வெடிகுண்டு தாக்குதலில் 3 மாவட்ட ரிசர்வ் காவல்படை வீரர்கள் மற்றும் ஒரு காவலர் பலியாகினர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

Story image

இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.