திருச்சுழி அருகே கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி: மகளிர் குழுவினர் ஆட்சியரிடம் புகார்
திருச்சுழி அருகே கிராமத்தில் குழுக்கடனை திருப்பிச் செலுத்தாமல் தனிநபர்கள் 2 பேர் மோசடி செய்ததாக மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் செய்தனர்.









