மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி வழங்கக்கோரி பேரணியாகச் சென்று முதல்வரிடம் மனு அளிக்க முடிவு
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி ஜூலை 2-ம் தேதி பேரணியாகச் சென்று தமிழக முதல்வரிடம் மனு அளிக்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு மக்கள்









