நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

மயிலாடுதுறையில் 2-வது நாளில் எம்எல்ஏ தொடர் உண்ணாவிரதம்

மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட தனி  மாவட்டம்,புதிய பேருந்து நிலையம்,புறவழிச்சாலை,அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட மயிலாடுதுறை

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:28 am

அ. அன்புமணி

மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட தனி  மாவட்டம்,புதிய பேருந்து நிலையம்,புறவழிச்சாலை,அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட மயிலாடுதுறை மக்களின் நீண்ட கால  கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தி,தேமுதிக-வைச் சேர்ந்த மயிலாடுதுறை தொகுதி எம்எல்ஏ ஆர்.அருள்செல்வன் ஜனவரி 20-முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார்.

2 நாளில்,மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஆர்.அருள்செல்வனை அரசியல் கட்சியினர்,பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.