மயிலாடுதுறையில் 2-வது நாளில் எம்எல்ஏ தொடர் உண்ணாவிரதம்
மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட தனி மாவட்டம்,புதிய பேருந்து நிலையம்,புறவழிச்சாலை,அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட மயிலாடுதுறை


மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட தனி மாவட்டம்,புதிய பேருந்து நிலையம்,புறவழிச்சாலை,அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட மயிலாடுதுறை மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தி,தேமுதிக-வைச் சேர்ந்த மயிலாடுதுறை தொகுதி எம்எல்ஏ ஆர்.அருள்செல்வன் ஜனவரி 20-முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார்.
2 நாளில்,மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஆர்.அருள்செல்வனை அரசியல் கட்சியினர்,பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...