விருதுநகரில் கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தூய்மை தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம்.சக்திவேல் தலைமை வகித்தார். இச்சங்கத்தின்










