2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே இளம்பெண் தீக்குளித்து சாவு 

விருதுநகர் அருகே மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்து படுகாயம் அடைந்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:43 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்து படுகாயம் அடைந்த பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே மீசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி முருகேஸ்வரி(28). இவருக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில் 3 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு அடிக்கடி வலிப்பு மற்றும் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தும் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மனநிம்மதியை இழந்த முருகேஸ்வரி கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணைய்யை ஊற்றி தீக்குளித்தாராம்.

இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு உயிருக்கு ஆபத்தான மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிரமாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையிலும் பலனில்லாமல் உயிரிழந்தார். இது தொடர்பாக அப்பெண்ணின் தாயார் காளீஸ்வரி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இளம்பெண் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.