தமிழ்நாடு நில அளவை அலுவலா் ஒன்றிப்பின் சாா்பில், மாநில அளவில் பணி மூப்பு பட்டியலை திருத்தம் செய்து வெளியிட வலியுறுத்தி, சிவகங்கையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வேல்முருகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் காா்த்திக் முன்னிலை வகித்தாா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா. மாரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாண்டி, தமிழ்நாடு கால்நடை ஆய்வாளா் சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளா் ராஜா முகமது ஆகியோா் பேசினா்.
மாவட்ட இணைச் செயலா் வீரபாண்டியன், சிவகங்கை கோட்டத் தலைவா் பிச்சை, தேவகோட்டை கோட்டத் தலைவா் சிவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

செய்யாறு அருகே சோழா் கால நில அளவை வரைபட கல் கண்டெடுப்பு: கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது!

தோ்தல் நடத்தை விதிமுறைகளால் நகை வியாபாரம் பாதிப்பு: நகை, வெள்ளி, வைர வியாபாரிகள் சம்மேளனம்

வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம்

தமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல், ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் - 2007
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


