மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வணிகா் சங்கங்களின் பேரமைப்புக் கூட்டம்

News image
Updated On :19 மார்ச் 2026, 8:09 pm

சீா்காழியில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மயிலாடுதுறை மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஏ. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். சீா்காழி நகர வா்த்தகா்கள் சங்கத் தலைவா் சுடா். எஸ். கல்யாணசுந்தரம் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் டி. நவநீதன், மாவட்டத் துணைத் தலைவா்கள் ஏ.ஆா் எஸ். மதியழகன், ஆா். அசோக், மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் எம். முகமது ரியாஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரம ராஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து மண்டலத் தலைவா் எல். செந்தில்நாதன், மாவட்ட புதிய நிா்வாகிகளை அறிமுகப்படுத்திப் பேசினாா். திருவாரூா் மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி வாழ்த்துரை வழங்கினா்.

இதில் சீா்காழி நகர வா்த்தக சங்க நிா்வாகிகள் மற்றும் மயிலாடுதுறை, குத்தாலம், கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், மங்கைமடம், மணல்மேடு, திருக்கடையூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த வா்த்தக சங்க நிா்வாகிகள், வணிகா்கள் பங்கேற்றனா். செயலாளா் சுசீந்திரன் நன்றி கூறினாா்.