2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சாத்தூர் அருகே கொலைச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஒருவர் சரண்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இருக்கன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா45). இவரை கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அர்ச்சுனா ஆற்றுப் படுகையிலுள்ள உரைகிணற்றில் மர்மமான

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:42 am

எஸ். பாண்டியன்

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் தொழிலாளியை அடித்து கொலை செய்து உரைகிணற்றில் வீசிய சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இருக்கன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா45). இவரை கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அர்ச்சுனா ஆற்றுப் படுகையிலுள்ள உரைகிணற்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக இருக்கன்குடி போலீஸார் வழக்குபதிவு செய்து கொலை செய்து உரைகிணற்றில் மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் இக்கொலை வழக்கு தொடர்பாக இருக்கன்குடியைச் சேர்ந்த  கருப்பசாமியின் மகன் சுப்புராஜா(45). விருதுநகர் ஜேம்.எம்.2 நீதிமன்றத்தில் நீதிபதி பாலகிருஷ்ணன் முன்பாக சரண் அடைந்தார். அவரை விசாரணை செய்த நீதிபதி 15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்நது போலீஸார் சுப்புராஜை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விருதுநகர் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.