2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே மலைக்காரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா

இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் அதிகாலை முதல் விக்னேஷ்வரபூஜை, தேவதா அனுக்ஞை, புன்னியாகவாஜனம், மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், துர்கா சூக்த

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:40 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே ஆவுடையாபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீமலைக்காரி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் அதிகாலை முதல் விக்னேஷ்வரபூஜை, தேவதா அனுக்ஞை, புன்னியாகவாஜனம், மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், துர்கா சூக்த ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதணை உள்ளிட்ட சிறப்பு கால யாக பூஜைகள் நடைபெற்றது.

அதையடுத்து, காலையில் 9 மணிக்கு திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து, ஸ்ரீமாலைக்காரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து  பூஜைகள் நடத்தப்பட்ட பின் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், பிற்பகலில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.