தொடக்க கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
தொடக்க கல்வி அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணியின் விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.










