டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மதுரை நகரில் சாலை விபத்து: ஒருவர் பலி

மதுரையில் நகரில் 2 பைக்குகள் எதிரெதிரே மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:27 am

ஜெயப்பாண்டி

மதுரையில் நகரில் 2 பைக்குகள் எதிரெதிரே மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.

மதுரை செல்லூர் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டி (34) என்பவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் தள்ளாகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேறொரு மோட்டார் சைக்கிளில் வந்த விளாச்சேரியை சேர்ந்த ரவி என்பவர் மோதினார். இந்த விபத்தில் பாண்டிக்கு தலையிலும், ரவிக்கு காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் பாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தள்ளாகுளம் போக்குவரத்துப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.