டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருவரங்குளம் ஸ்ரீபிடாரி அம்மன் கோவிலில் பறவைக்காவடி

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஸ்ரீபிடாரிஅம்மன் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி ஓவ்வொரு நாளும் மண்டகப்படிதாhரகள் சார்பில் அம்மனுக்கு சந்தனகாப்பு

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:23 am

பொ. ஜெயசந்திரன்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஸ்ரீபிடாரிஅம்மன் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி ஓவ்வொரு நாளும் மண்டகப்படிதாhரகள் சார்பில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் அன்னதானம் இன்னிசைகச்சேரி பட்டிமன்றங்கள் போன்றவைகள் நடந்தன 8ம் திருவிழாவை முன்னிட்டு இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு  பால்குடம் அலகுகுத்துதல்  பறவைக்காவடி எடுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.