சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையை ஆராய குழு! உச்ச நீதிமன்றம், நீதித் துறையை ஆந்திர அரசு அவமதித்து விட்டது: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ்
கலப்பட நெய் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த அறிக்கையை ஆராய ஆந்திர அரசு ஒருநபா் குழு அமைத்திருப்பது உச்ச நீதிமன்றம், நீதித்துறையை அவமதிக்கும் செயல் என்று ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் விமா்சனம்










