15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

அண்டைவீட்டுப் பெண்கள் தெரு பெருக்குவதில் தகராறு: கல்வீச்சில் சிறுவன் பலி

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, பள்ளிகொண்டா பகுதியில்ல் ராமாபுரம் கிராமத்தில் நித்யா என்ற பெண்ணுக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் தெரு பெருக்குவதில் தகராறு ஏற்பட்டது;. அப்போது, பக்கத்து வீட்டைச்

Updated On :3 மே 2014, 5:57 pm

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, பள்ளிகொண்டா பகுதியில்ல் ராமாபுரம் கிராமத்தில் நித்யா என்ற பெண்ணுக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் தெரு பெருக்குவதில் தகராறு ஏற்பட்டது;. அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுரேஷ் (30) கல் வீசித் தாக்கியதில் நித்யாவின் மகன் சிறுவன் விநோத் (7) உயிரிழந்தான். இது குறித்து பள்ளிகொண்டா போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.