சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அண்டைவீட்டுப் பெண்கள் தெரு பெருக்குவதில் தகராறு: கல்வீச்சில் சிறுவன் பலி

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, பள்ளிகொண்டா பகுதியில்ல் ராமாபுரம் கிராமத்தில் நித்யா என்ற பெண்ணுக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் தெரு பெருக்குவதில் தகராறு ஏற்பட்டது;. அப்போது, பக்கத்து வீட்டைச்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:10 am

எம். அருண்குமார்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, பள்ளிகொண்டா பகுதியில்ல் ராமாபுரம் கிராமத்தில் நித்யா என்ற பெண்ணுக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் தெரு பெருக்குவதில் தகராறு ஏற்பட்டது;. அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுரேஷ் (30) கல் வீசித் தாக்கியதில் நித்யாவின் மகன் சிறுவன் விநோத் (7) உயிரிழந்தான். இது குறித்து பள்ளிகொண்டா போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.