டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

லஞ்சம் வாங்கிய மதுரை மாநகராட்சி பெண் அதிகாரி கைது

மதுரை செல்லூர் நாடார்சந்து பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மகள் கயல்விழி. பட்டதாரிப் பெண்ணான இவருக்கு மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் 4 கிராம் தங்கம் 50 ஆயிரம்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:49 am

ஜெயப்பாண்டி

மதுரை செல்லூர் நாடார்சந்து பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மகள் கயல்விழி. பட்டதாரிப் பெண்ணான இவருக்கு மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் 4 கிராம் தங்கம் 50 ஆயிரம் ரொக்கம் வாங்க ஜீவானந்தம் விண்ணப்பித்துள்ளார். அப்படி விண்ணப்பித்தபோது சமூக அமைப்பாளர் மனோன்மணி என்பவர், அதனை அனுப்ப ரூ.1500 லஞ்சம் கேட்டுள்ளார். இந்த வகையில், இவருக்கான விண்ணப்பம் நீண்ட காலமாக கிடப்பில் இருந்ததால், அவர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு தடுப்பு அதிகாரி டிஜிபி இசக்கியானந்தத்திடம் புகார் செய்துள்ளார்.

அவர், ஆய்வாளர் சூரியகலா உதவியுடன் ரசாயனம் தடவிய பணத்தைக் கொடுத்து அனுப்ப, லஞ்சம் பெற்ற மனோன்மணி இன்று மதியம் அலுவலகத்தில் வைத்து பிடிபட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.