டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மாரத்தான் போட்டியில் முறைகேடு: 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரியில் உள்ளிருப்பு

மதுரையில் மாரத்தான் போட்டி நடத்துவதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதுரை கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:43 am

ஜெயப்பாண்டி

மதுரையில் மாரத்தான் போட்டி நடத்துவதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதுரை கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் மாரத்தான் போட்டி நடத்துவதாகக் கூறி தனியார் அமைப்பு ஒன்று, பல பேரிடம் கட்டணம் வசூலித்தது. பின்னர் காலையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், சிறிது தொலைவு ஓடி, ஆட்டோவில் ஏறி வந்து முதலில்  வந்தவர்களுக்கு பரிசு கொடுத்து ஏமாற்றியதாகக் கூறி, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதுரை கல்லூரியில் உள்ளே அமர்ந்து முறைகேட்டைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களிடம் வசூலித்த கட்டணத்தை திரும்பத் தர வேண்டும் என்று கோரினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.