பட்டப்பகலில் ஆசிரியர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா கிருஷ்ணாபுரம் பகுதியில் இன்று பிற்பகல் பூட்டியிட்டிருந்த ஆசிரியர் வீட்டில் 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :5 ஜனவரி 2024, 5:41 am









