சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆம்பூர் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

ஆம்பூர் அருகே பச்சகுப்பம் பாலாற்றிலிருந்து மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு சென்றபோது டிராக்டரை விட்டுவிட்டு டிரைவர் தப்பியோடி தலைமறைவானார்.  போலீஸார்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:38 am

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே மணல் கடத்திய டிராக்டரை ஆம்பூர் தாலுகா போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஆம்பூர் அருகே பச்சகுப்பம் பாலாற்றிலிருந்து மணல் கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அங்கு சென்றபோது டிராக்டரை விட்டுவிட்டு டிரைவர் தப்பியோடி தலைமறைவானார்.  போலீஸார் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.