மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

ஈரோட்டில் இந்திய மோடி பேரவை அலுவலகத்தில் மர்ம நபர்கள் தாக்குதல்

ஈரோட்டில் இந்திய மோடி முன்னேற்ற பேரவை அமைப்பு கடந்த 2 வருடங்களாக இயங்கிவருகிறது.இந்த அமைப்பு மோடியின் பெயரை பயன்படுத்தி பணம் வசூலிப்பதாக பிஜேபியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை கண்டித்து மோடி பேரவையின் மகளிர் பிரிவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:37 am

ஜெபலின்ஜான்

ஈரோட்டில் இந்திய மோடி முன்னேற்ற பேரவை அமைப்பு கடந்த 2 வருடங்களாக இயங்கிவருகிறது.இந்த அமைப்பு மோடியின் பெயரை பயன்படுத்தி பணம் வசூலிப்பதாக பிஜேபியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை கண்டித்து மோடி பேரவையின் மகளிர் பிரிவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்  ஈரோடு பிஜேபி அலுவலகத்தை முற்றுகையிட வெந்தபோது, பைக்கில் வந்த கும்பல் அவர்கள் வந்த காரை தாக்கினர். இந்த சம்பவம் நடந்து 10 நிமிடங்களில் மோடி பேரவையின் தலைமை அலுவலகம் வந்த கும்பல் அலுவலக கண்ணாடி கம்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை உடைத்துவிட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.