ஆம்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பேர் பலி
ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி நில இடைத் தரகர்கள் 2 பேர் பலியானார்கள்.

Updated On :5 ஜனவரி 2024, 5:49 am









