கிராம நிர்வாக அலுவலர்கள் நாளை முதல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு
சேலத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர்கள், புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 87 பெண்கள் உள்ளிட்ட 745 பேர் கைது செய்யப்பட்டனர்.









