மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

பா.ம.க.,வுடன் கூட்டணி குறித்து நாளை அதிகாரப்பூர்வ பேச்சு: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:12 am

ஜெபலின்ஜான்

பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பா.ம.கவுடன் கூட்டணி குறித்து நாளை அதிகாரப்பூரவ பேச்சு வார்த்தை தொடங்கும் என்று கூறினார். மேலும் அவர் கூறும் போது பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் தமிழக மீனவர் பிரச்சனையில் நல்ல முடிவு காணப்படும் என்றும் தில்லியில் கெஜிரிவால் முதல்வர் பதவியில் இருக்க தகுதியற்றவர் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.