பா.ம.க.,வுடன் கூட்டணி குறித்து நாளை அதிகாரப்பூர்வ பேச்சு: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பா.ம.கவுடன் கூட்டணி குறித்து நாளை அதிகாரப்பூரவ பேச்சு வார்த்தை தொடங்கும் என்று கூறினார். மேலும் அவர் கூறும் போது பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் தமிழக மீனவர் பிரச்சனையில் நல்ல முடிவு காணப்படும் என்றும் தில்லியில் கெஜிரிவால் முதல்வர் பதவியில் இருக்க தகுதியற்றவர் என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...