மிளகாய்ப் பொடி தூவி ரூ.15 லட்சம் கொள்ளை: இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
சேலம் பள்ளப்பட்டி பகுதியில் பருப்பு மண்டி ஊழியர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவி ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.









