இயந்திரம் பழுதால் மதுரையில் ஒரு சாவடியில் வாக்குப்பதிவு தாமதம்
இன்று காலை மதுரையில் அமைதியாகத் துவங்கியது வாக்குப்பதிவு. மதுரை மங்கையர்க்கரசி தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திடீரென இயந்திரம் பழுது ஆனது. இதனால் சற்று நேரம் தாமதமாகத் தொடங்கியது வாக்குப்பதிவு. காலையிலேயே வெயில் சுட்டெரித்ததால், மக்கள் 6.30க்கே வரிசையில் நின்று விரைவில்

Updated On :5 ஜனவரி 2024, 5:05 am









