டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஞானதேசிகன் மதுரை கட்சி அலுவலகத்தில் இருந்தும் சந்திக்காமல் தவிர்த்துச் சென்ற ப.சிதம்பரம்

இன்று முற்பகல், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் மதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக, சிவகங்கையில் இருந்து மதுரைக்குச் சென்ற ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் வழியாகத்தான் சென்றார். அவர்,

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:58 am

ஜெயப்பாண்டி

இன்று முற்பகல், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் மதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக, சிவகங்கையில் இருந்து மதுரைக்குச் சென்ற ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் வழியாகத்தான் சென்றார். அவர், மதுரை ஆர்ச் பிஷப்பை சந்தித்து தனது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவு கோரினார்.

ஆனால் அவர் வந்தது குறித்து மாநில மற்றும் மாவட்ட தலைவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால் கட்சி அலுவலகத்தை அவர் கார் கடந்து சென்றபோது, கட்சியினர் ஆச்சரியத்தில் இருந்தனர். மேலும், ஞானதேசிகன் கட்சி அலுவலகத்தில் இருப்பது குறித்து காங்கிரஸாருக்கு முன்னரே தகவல் தெரியும். இருப்பினும், ப.சிதம்பரம் ஞானதேசிகனை சந்திக்கவே இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.