வைகோவால் குரல் கொடுக்கத்தான் முடியும் எதுவும் செய்ய முடியாது: நாஞ்சில் சம்பத்
இந்த தொகுதியில் போட்டியிடும் வைகோவால் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத்தான் முடியுமே தவிர எதுவும் செய்ய முடியாது என கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.










