சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.68 லட்சம்திருடப்பட்டதாக நாடகமாடிய இளைஞரால் பரபரப்பு
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தன்னிடம் இருந்த ரூ.68 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக மராட்டிய மாநில இளைஞர் புகார் பொய் புகார் அளித்த சம்பவம் சேலத்தில் வியாழக்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.










