ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

விஷப் பாம்பு கடித்து மூதாட்டி சாவு

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள நத்தகிரி ஆத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி பழனியம்மாள்(50). இவர் வியாழக்கிழமை இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:12 pm

ஏ. அருள்ராஜ்

கடவூர் அருகே விஷப் பாம்பு கடித்து மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள நத்தகிரி ஆத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி பழனியம்மாள்(50). இவர் வியாழக்கிழமை இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது விஷப்பாம்பு கடித்தது. உடனே அவரை மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.