தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சாலையைக் கடந்த பார்வைத்திறன் குறைந்த தொழிலாளர்கள் இருவர் வேன் மோதி பலி

கரூர் அருகே பார்வைக் குறைபாடுள்ள தொழிலாளர்கள் இருவர் சாலையைக் கடக்கும்போது வேன் மோதி பலியாயினர்.

Updated On :30 நவம்பர் 2013, 8:09 am

கரூர் அருகே பார்வைக் குறைபாடுள்ள தொழிலாளர்கள் இருவர் சாலையைக் கடக்கும்போது வேன் மோதி பலியாயினர்.

நாமக்கல்லைச் சேர்ந்த்வர் தேவராஜ்(29). மூர்த்திப் பாளையத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(28). இருவரும் மூர்த்திப் பாளையத்தில் உள்ள டெக்ஸ்டைலில் வேலை செய்து வருகின்றனர். நேற்றுஇரவு  அவர்கள் சாலையைக் கடந்தபோது, தூத்துக்குடியில் இருந்து  ஈரோடு நோக்கி காதிகிராப்ட் பொருள்கள் ஏற்றிச் சென்ற வேன் மோதியது.இதில், சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேவராஜ் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கோவை மருத்துவமனைகொண்டு சென்ற வழியில் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.