நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஏற்காடு இடைத் தேர்தல்: மனுத் தாக்கலுக்கு நாளை கடைசி: தேமுதிக போட்டி இல்லை

ஏற்காடு இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனுத் தாக்கல் செய்ய சனிக்கிழமை (நவம்பர் 16) கடைசி நாள் ஆகும். இத்தேர்தலில் மும்முனைப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:47 pm

க. தங்கராஜா

ஏற்காடு இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனுத் தாக்கல் செய்ய  நாளை(நவம்பர் 16) கடைசி நாள் ஆகும். இத்தேர்தலில் மும்முனைப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேமுதிக போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் மிகவுவும் குறைவாகவே இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.