குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது பெண் சாவு :அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது பெண் உயிரிழந்தார். மருத்துவர்கள் அலட்சியத்தால் உயிரிழந்ததாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.










