கரூர் நகைக்கடையில் அரை கிலோ தங்கம், வெள்ளி கொள்ளை
கரூரில் ஜவஹர் பஜாரில் உள்ள பாபு என்பவரின் நகைக்கடையில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், நகைக் கடையை உடைத்து அரை கிலோ தங்கம், அரை கிலோ வெள்ளி, ரூ.27

Updated On :3 ஜனவரி 2024, 6:40 pm

கரூரில் ஜவஹர் பஜாரில் உள்ள பாபு என்பவரின் நகைக்கடையில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், நகைக் கடையை உடைத்து அரை கிலோ தங்கம், அரை கிலோ வெள்ளி, ரூ.27 ஆயிரம் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...