ஆத்தூர் அருகே இளம்பெண் கொன்று எரிப்பு
ஆத்தூர் அருகேயுள்ள புத்திரகவுண்டம்பாளையத்தில் சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இஸ்லாமியர்களுக்கான மயானம் உள்ளது. இந்த மயானத்தை ஒட்டி ஒரு பெட்டி எரிந்த நிலையில் இருப்பதை இன்று காலை அந்த வழியாகச் சென்றவர்கள் கண்டனர். அருகில்








