15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

திருச்சி திருவெறும்பூரில் லாரி ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் லாரி ஓட்டுநர்கள், டேங்க் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On :20 மார்ச் 2013, 6:38 am

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் லாரி ஓட்டுநர்கள், டேங்க் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான்கோட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலகம் அருகே திரண்ட அவர்கள், பணிக்குச் செல்லாமல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இலங்கைப் பிரச்னைக்காக இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால், திருச்சி மதுரை, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.