அம்மா இறந்த துக்கம் தாங்க முடியாமல் ரயிலில் முன் பாய்ந்து மகன் தற்கொலை முயற்சி
தூத்துக்குடியிலிருந்து-மைசூர் வரையில் செல்லும் மைசூர் விரைவு ரயில் காலை 9.30 மணிக்கு விருதுநகர் வாடியான் கேட்டுக்கு முன்பு வந்து கொண்டிருந்தது. அப்போது, கேட்டை தாண்டி ஒருவர்









