டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகர் பகுதியில் தனியார் தொலைபேசி டவர்களில் பேட்டரிகள் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை

மதுரை அருகே பசும்பொன்நகரைச் சேர்ந்தவர் சாந்தகுமார்(25). இவர் தனியார் தொலைபேசி நிறுவனத்தில் விருதுநகர் பகுதியின் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மாதந்தோறும்

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:57 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் தனியார் தொலைபேசி டவரில் உள்ள பேட்டரிகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

மதுரை அருகே பசும்பொன்நகரைச் சேர்ந்தவர் சாந்தகுமார்(25). இவர் தனியார் தொலைபேசி நிறுவனத்தில் விருதுநகர் பகுதியின் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மாதந்தோறும் தொலைபேசி டவர்களுக்குச் நேரில் சென்று பார்வையிடும் பணியை மேற்கொண்டுள்ளார்.அதேபோல், விருதுநகரில் இன்று இம்மாதத்திற்கான பணியை மேற்கொள்வதற்காக வந்தாராம். அப்போது, விருதுநகர் நான்கு வழிச்சாலையிலும், அல்லப்பட்டி பகுதியிலும் பார்வையிட்டுள்ளார். அப்போது, ஜெனரேட்டர் அருகே இருந்த தலா ரூ.8 மதிப்பிலான 2 பாட்டாரிகளை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றி்ருந்தனர். உடனே இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்திலும், பாண்டியன் நகர் காவல் நிலையத்திலும் மேற்பார்வையாளர் சாந்தகுமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பேட்டரிகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிராமாக விசாரணை செய்து வருகிறார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.