எம்.எல்.ஏவை கைது செய்ய வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி புறக்கணிப்பு போராட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலக ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏவை கைது செய்யக்கோரி விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் பணிகளை புறக்கணித்து










