காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியாகாமல் இருக்க கருணாநிதியே காரணம்: அமைச்சர் கே.வி.ராமலிங்கம்
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியாகாமல் இருப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார் என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.










