விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து 5 சவரன் நகை, ரொக்கம் திருட்டு
விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்து 5 சரவன் நகை மற்றும் ரொக்கம் ரூ.4630 ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை










