போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்டதாக விவசாயி கைது
எளம்பிள்ளை அருகேயுள்ள தப்பக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன். இவர் தனக்கு சொந்தமான 2.52 சென்ட் நிலத்தை தனது மகன்கள் வீராசாமி, அம்மாசி ஆகியோருக்கு பகிர்ந்தளித்துள்ளார். பின்னர் வீராசாமியின் நிலத்தையும் அம்மாசியே வாங்கிக் கொண்டுள்ளார்.இந்த நிலையில் வீராசாமியின் மகன்கள் சுப்பிரமணி(75),








