டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பிஆர்பி நிறுவனத்துக்கு எதிராக காவல்துறையினர் உட்பட பொதுமக்கள் புகார்

மதுரை, செப்., 01 : பிஆர்பி நிறுவனத்துக்கு எதிராக 10 காவலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் இன்று மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியத்திடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், மதுரையில் இருந்து த

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:43 pm

ஜெயப்பாண்டி

மதுரை, செப்., 01 : பிஆர்பி நிறுவனத்துக்கு எதிராக 10 காவலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் இன்று மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியத்திடம் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில், மதுரையில் இருந்து திருவாதவூர் செல்லும் வழியில் உள்ள புது தாமரைப்பட்டி என்ற பகுதியில் கட்டப்பட்ட தங்களது வீடுகள், பிஆர்பி நிறுவனத்தினர் சுரங்கங்கள் தோண்டியதால் இடிந்து விழுந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.

இதில், 1997ம் ஆண்டு தமிழக அரசு அப்பகுதியில் காவல்துறையினருக்கு நிலங்களை ஒதுக்கியதாகவும், அதில் தாங்கள் கட்டிய வீடுகள், கட்டிய சில காலத்திலேயே இடிந்து விழுந்து விட்டதாகவும் 10 காவல்துறையினர் புகார் அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.