டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

துரை தயாநிதி தலைமறைவு: அழகிரி மருமகனிடம் விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரியின் மகன் துரை தயாநிதி தலைமறைவாக இருப்பது குறித்து மருமகன் வெங்கடேஷிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:06 pm

ஜெயப்பாண்டி

நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரியின் மகன் துரை தயாநிதி தலைமறைவாக இருப்பது குறித்து மருமகன் வெங்கடேஷிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.

ஒலிம்பஸ் கிரானைட் முறைகேடு புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பஸ் நிறுவனத்தின் பங்குதாரராக இருந்த துரை தயாநிதி உள்ளிட்டோரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, துரை தயாநிதி தலைமறைவானார்.

அவரைத் தேடி தனிப்படை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. துரை தயாநிதியின் இருப்பிடத்தை அறிவதற்காக அவருடைய உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று அழகிரி மகளின் கணவர் வெங்கடேஷ், இன்று மதுரை எஸ்.பி.அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.