தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ராமநாதபுரம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி டூவீலரில் சென்றவர் பலி

ராமநாதபுரம், மே.23: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலியானார். ராமநாதபுரம் அருகே ரகுநாதபுரம்மேலூரைச் சேர்ந்தவர் கர்ணன்(32). இவர் கார்டிரைவ

Updated On :20 செப்டம்பர் 2012, 1:26 am

ராமநாதபுரம், மே.23: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலியானார்.

ராமநாதபுரம் அருகே ரகுநாதபுரம்மேலூரைச் சேர்ந்தவர் கர்ணன்(32). இவர் கார்டிரைவராக வேலைபார்க்கிறார். இவரது தந்தை பெயர் பாஸ்கரன். இதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் முகுந்தன்(17) பெயின்ட்டராக வேலைபார்க்கிறார். இருவரும் இன்று சங்கந்தியான்வளசை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கர்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முகுந்தன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.