/

நிலப்பறிப்பு வழக்குகளுக்காக சிறப்பு நீதிமன்றம் திறப்பு

ஈரோடு மாவட்டத்தில் நிலப் பறிப்புகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:48 pm

ஜெபலின்ஜான்

ஈரோடு மாவட்டத்தில் நிலப் பறிப்புகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.

ஈரோடு சம்பத் நகரில் ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எம்.சதீஷ்குமார் நிலப்பறிப்பு வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றத்தை இன்று காலை திறந்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.