டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மதுரையில் சீருடை பணியாளர்களுக்கான தேர்வு துவக்கம்

மதுரை, ஆக., 21 : மதுரை மாவட்டத்தில் சீருடை பணியாளர்களுக்கான தேர்வு இன்று துவங்கியது. சுமார் 1200 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கான உடற்கூறு தேர்வு, ஓட்டப்பந்தயம் உள்ளிட்டவை நடைபெற்றது. தேர்வை பார்வைய

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:35 pm

ஜெயப்பாண்டி

மதுரை, ஆக., 21 : மதுரை மாவட்டத்தில் சீருடை பணியாளர்களுக்கான தேர்வு இன்று துவங்கியது. சுமார் 1200 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கான உடற்கூறு தேர்வு, ஓட்டப்பந்தயம் உள்ளிட்டவை நடைபெற்றது. தேர்வை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது,  மதுரை மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வுக்கு 6,667 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட தேர்வு 6 நாட்களும், 2ம் கட்ட தேர்வு 6 நாட்களும் என 12 நாட்கள் தேர்வு நடைபெற உள்ளது.

ஒவ்வொரு நாளும் 1200 பேர் அழைக்கப்படுவார்கள். இவர்கள் உயரம், மார்பளவு சரிபார்க்கப்படும். இதில் ஒரு செமீ வேறுபாடு இருப்பின் எஸ்பியும், டிஎஸ்பியும் மீண்டும் தேர்வு நடத்துவார்கள்.  1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை 7 நிமிடத்தில் முடிக்க வேண்டும். அவ்வாறு முடிப்பவர்கள் மட்டுமே அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.