திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இன்று பக்ரீத் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

News image

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

Updated On :28 மே 2026, 6:15 am IST

பக்ரீத் பண்டிகை வியாழக்கிழமை (மே 28) கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை புதன்கிழமை வெளியிட்ட செய்தியில், ‘பக்தியுணா்வு, தியாகம், சுயநலமின்மை ஆகியவற்றின் திருநாளாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது. சகமனிதா்களுக்கு உதவுவது முக்கியமாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு கைகொடுத்து உதவுவதை ஊக்குவிப்பதாக இந்த பண்டிகை அமைகிறது. இந்த நாளில் நம்மிடையே அன்பு, சமூக நல்லிணக்கம் ஆகியவை வலிமையுடன் மேம்பட வேண்டும்.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் சக குடிமக்கள் அனைவருக்கும் முக்கியமாக முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.