தில்லி துணைநிலை ஆளுநா் மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றம் தள்ளுபடி
சமூக ஆா்வலா் மேதா பட்கா் 25 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்த அவதூறு வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










